தமிழ்த்தேசிய சிந்தனையாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா பி.கே.குமார்
அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன்.
தமிழினத்திற்கு பல்வேறு தளங்களிலும் தொண்டுள்ளத்தோடு அரும்பணியாற்றிய ஐயாவின் மறைவு உலகத்தமிழர்களுக்கும் தமிழ்த்தேசியத்திற்குமான பேரிழப்பாகும்!
தமிழ்த்தேசிய சிந்தனையாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா பி.கே.குமார்
அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன்.தமிழினத்திற்கு பல்வேறு தளங்களிலும் தொண்டுள்ளத்தோடு அரும்பணியாற்றிய ஐயாவின் மறைவு உலகத்தமிழர்களுக்கும் தமிழ்த்தேசியத்திற்குமான பேரிழப்பாகும்! pic.twitter.com/rZkSZ5T8VX
— சீமான் (@SeemanOfficial) August 17, 2021