மாவீரர் துயிலுமில்லப் பாடல் உள்ளிட்ட பல விடுதலைப்பாக்களைப் பாடி, உணர்வுச்சூடேற்றிய ஈழத்தின் இசைக்கலைஞர் ஐயா வர்ணராமேஸ்வரன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். ஐயாவுக்கு எனது உளப்பூர்வமான புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்!
மாவீரர் துயிலுமில்லப் பாடல் உள்ளிட்ட பல விடுதலைப்பாக்களைப் பாடி, உணர்வுச்சூடேற்றிய ஈழத்தின் இசைக்கலைஞர் ஐயா வர்ணராமேஸ்வரன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். ஐயாவுக்கு எனது உளப்பூர்வமான புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்! pic.twitter.com/7VmQAJb7YK
— சீமான் (@SeemanOfficial) September 27, 2021